Friday, April 22, 2022

நம் விருப்பங்கள் நிறைவு செய்யும்

மனதை தெளிவு படுத்தி இறை வழி பாடு செய்ய செய்ய நல்லவிதமான மாற்றத்தை உணரலாம். அதாவது தெளிவு என்பது எந்த விதமான எதிர்பார்ப்புமும் எதிர் பார்த்து செயல் படாமல் நமக்கு தேவை நிறைவு பெற்றாலும் பெற விடாமல் இருந்தாலும் வழி பாட்டை விடாமல் எவர் ஒருவர் பின் பற்றி வர இருக்கின்றார்களோ அவர்கள் மனம் நிம்மதி படும். அந்த நம்பிக்கை தன்மை ஓன்றே நம் விருப்பங்கள் நிறைவு செய்யும் நாம் எதிர் பாராத போதும்.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...