Friday, April 22, 2022

நம் விருப்பங்கள் நிறைவு செய்யும்

மனதை தெளிவு படுத்தி இறை வழி பாடு செய்ய செய்ய நல்லவிதமான மாற்றத்தை உணரலாம். அதாவது தெளிவு என்பது எந்த விதமான எதிர்பார்ப்புமும் எதிர் பார்த்து செயல் படாமல் நமக்கு தேவை நிறைவு பெற்றாலும் பெற விடாமல் இருந்தாலும் வழி பாட்டை விடாமல் எவர் ஒருவர் பின் பற்றி வர இருக்கின்றார்களோ அவர்கள் மனம் நிம்மதி படும். அந்த நம்பிக்கை தன்மை ஓன்றே நம் விருப்பங்கள் நிறைவு செய்யும் நாம் எதிர் பாராத போதும்.

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...