Showing posts with label மனதார பிரார்த்தனை. Show all posts
Showing posts with label மனதார பிரார்த்தனை. Show all posts

Thursday, August 31, 2023

மனதார பிரார்த்தனை

 இறைவனிடம், மனதார பிரார்த்தனை செய்பவர்களின் மனம், படிப்படியாக அமைதி அடையும்.

குடும்பத்துக்குரிய பணியை, இறைவனே அளித்ததாகக் கருதி சரிவர செய்ய வேண்டும். அதில் வேதனையும், துன்பமும் வந்தாலும் இறைவன் வழிகாட்டுவார்.
பிரார்த்தனை செய்பவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதுடன், நிம்மதியாகவும் இருப்பார்கள்.
கங்கையில் அசுத்தம் மிதந்தாலும் தூய்மை குறையாதது போல், நல்லவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அவர்கள் மதிப்பை குறைத்து விடாது. எதைப்பற்றியாவது தெரிந்து கொள்ள விருப்பம் எழுந்தால், தனிமையான ஒரு இடத்தில் அமர்ந்து, கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்யுங்கள். இறைவன் அதற்கு விடை தருவார்.
இறைவன் நம் எல்லாருக்கும் சொந்தமானவர், அவரைத் தீவிரமாக பிரார்த்தனை செய்பவர்களுக்கு அவரது தரிசனம் மிக விரைவாக கிடைக்கும்.இன்றைய நற்சிந்தனைகளின் வழி நடப்போம்..

The minds of those who pray heartily to God will get peace step by step.
Family task should be corrected considering it as God has given it. God will guide even if there is pain and suffering.
Prayers are free from suffering and at peace.
Just like the cleanliness floats in the Ganges, the accusations on good people will not reduce their value. If you want to know something, sit in a lonely place and pray for tears. God will answer it.
God belongs to all of us, those who pray him fiercely will get his vision very soon. Let us walk through today's good thoughts..

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...