Showing posts with label பதினெண் சித்தர்களை. Show all posts
Showing posts with label பதினெண் சித்தர்களை. Show all posts

Sunday, March 27, 2022

பதினெண் சித்தர்களை

சித்தர்கள் அவர்கள் மண்ணில் வாழும் வரை அவர்களை சாதாரண பரதேசிகளாய் தான் பார்க்கும் இவ்வுலகம் ! சித்தர்கள் உலகிற்கும், உலக மக்களுக்கும் எண்ணற்ற நன்மைகளை சுயநலமில்லாமல், யாரும் அறியா வண்ணம் செய்து கொண்டே இருப்பார்கள் ! சித்தர்கள் நினைத்தால் தங்கள் சித்தியால் மூலிகைகளை கொண்டு எத்தனை கிலோ தங்கத்தை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் ! உலகிலே மிக மதிப்புள்ள செல்வந்தர் ஆக முடியும் ! ஆனால் அதில் அவர்கள் பற்றில்லாதவர்கள் ! உண்மையான சிவத்தில் மட்டுமே பற்று கொண்டவர்கள் ! பணம்,பொருள் கொண்டு தனக்காய், சுயநலமாய், பகட்டாய் வாழ்பவர்களைத் தான் மதிக்கும் இவ்வுலகம் ! அவர்களால் உங்களுக்கு பயன் ஏதும் இல்லை ! பதினெண் சித்தர்களை வணங்க வாழ்வில் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் பெருகும் .

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...