
கொளுக்குமலை..
கொளுக்குமலை பாண்டிச்சேரியில் இருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.,
ஆசியாவிலேயே மிகவும் உயரமான இடத்தில் அதாவது 7200 அடி உயரத்தில் தேயிலை விளையும் இடம் கொளுக்குமலை தான்...
தென்னிந்தியாவிலேயே கொளுக்குமலையில் விளையும் தேயிலையின் டீ தான் மிகவும் சுவையானது
கொளுக்குமலை தேனி மாவட்டத்தில் இருந்தாலும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மூணார் அருகில் உள்ள சூரியநெல்லி வழியாகத்தான் கொளுக்குமலைக்குச் செல்ல முடியும்...
தேனி மாவட்டம் குரங்கனியிலிருந்து டாப்ஸ்லிப் வழியாக சுமார் 3 கிலோமீட்டர் நடந்து செல்லலாம் ஆனால் வாகனங்கள் செல்வதற்கு வழியில்லை...
கொளுக்குமலை காலையில் சன்ரைஸிற்கு மிகவும் புகழ் பெற்றது காலை சன்ரைஸ் பார்க்கவே சுற்றுலாப் பயணிகள் கொளுக்குமலைக்கு குவிகிறார்கள்.