மார்கழி மாத குளிரில் ஆஸ்துமா நோயாளிகள்,முதியவர்கள் படும் துன்பம் நரகமாக இருக்கும்..நெஞ்சு சளியால் முதியவர்கள் மூச்சுதிணறலால் சிரமப்படுவார்கள்...
13 மிளகை மென்று பால் அல்லது சுடுநீர் குடித்தால் சளி அகலும்...வெற்றிலையில் மிளகு 4 வைத்து மென்றாலும் சளி அகலும்..ஆங்கில மருந்தையே நாடாதீங்க..அந்த மாத்திரை ஜீரணம் ஆக இன்னொரு மாத்திரை சாப்பிடுற அளவுக்கு குளிர் இருக்குற காலம் இது