நியாயங்கள் உங்கள் பக்கம் இருந்தாலும்
புரிந்து கொள்ளாதவர்களோடு வாதிட முடியாதபோது அமைதியாக இருப்பதே சிறந்தது....
சோப்பு உற்பத்திக்கு எண்ணெய் தேவை.
எண்ணெயைப் போக்குவதற்கு சோப்பு தேவை.
வாழ்க்கையின் இரட்டை நிலைப்பாடு இதுதான்!
மற்றவர் தவறுகளை கவனித்துக்
கொண்டே இருப்பவர்கள்.....!!
தன் தவறுகளை வளர்த்துக்
கொண்டே இருக்கிறார்கள்......!!
.வாழ்க்கையில் வெற்றி அடைய *ஆயிரம் வழிகள் உண்டு..,
ஆனால் .., அதற்குள்தான் ஆயிரம் வலிகளும் உண்டு..!
யாரைப் போல இல்லாமல் ...
இது தான் நான் ... என்று தன் இயல்பு மாறாமல் வாழ்வதும்...
ஒரு வகையில் சாதனை தான் ...
சொன்னபடி செய்ய ஆள் இல்லாத உலகில்,
கண்டபடி சொல்ல ஆள் இருக்கிறார்கள்.
அறிவாளியை விலை
கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி’ உள்ள
மனிதர்களையும்,
அன்பான மனிதர்களையும்,
விலை கொடுத்து
வாங்க முடியாது....