Showing posts with label ஜாதிக்காய் பொடியை. Show all posts
Showing posts with label ஜாதிக்காய் பொடியை. Show all posts

Saturday, February 22, 2025

ஜாதிக்காய் பொடியை

 ஜாதிக்காய் பொடியை அரை கிராம் அளவாக பாலில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளையாக சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு, நிணக்கழிச்சல் ஆகியவை தீரும் விந்திறுகும் உடல் வெப்பகற்றும் இரைப்பை ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும் மன மகிழ்ச்சியை அளிக்கும் நடுக்கம், பக்கவாதம் ,ஒக்காளம் ஆகியவற்றை போக்கும் .சிறு அளவில் உண்டு வர செரிமான திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும். அதிக அளவில் உண்டால் மயக்கம்தரும்.

சாதிக்காய் சுக்கு வகைக்கு 20 கிராம் சீரகம் 50 கிராம் இவற்றை மென்மையாக பொடித்து அரை கிராம் கொடியில் சிறிது சர்க்கரை கலந்து உணவுக்கு முன் சாப்பிட்டு வர வயிற்று வாயு அகன்று செரிமானத் திறன் மிகும். .

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...