ஜாதிக்காய் பொடியை அரை கிராம் அளவாக பாலில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளையாக சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு, நிணக்கழிச்சல் ஆகியவை தீரும் விந்திறுகும் உடல் வெப்பகற்றும் இரைப்பை ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும் மன மகிழ்ச்சியை அளிக்கும் நடுக்கம், பக்கவாதம் ,ஒக்காளம் ஆகியவற்றை போக்கும் .சிறு அளவில் உண்டு வர செரிமான திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும். அதிக அளவில் உண்டால் மயக்கம்தரும்.
Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Showing posts with label ஜாதிக்காய் பொடியை. Show all posts
Showing posts with label ஜாதிக்காய் பொடியை. Show all posts
Saturday, February 22, 2025
Subscribe to:
Comments (Atom)
Featured Post
சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்
"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம் வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...