Showing posts with label நிழலருமை. Show all posts
Showing posts with label நிழலருமை. Show all posts

Friday, April 22, 2022

நிழலருமை

 ஓம் நமசிவாய :-

நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்
ஈசன் கழலருமை வெவ்வினையிற் காண்மின்.
- ஔவையார்🙏.
விளக்கம் :-
நிழலின் அருமை வெயிலை உணர்ந்த பிறகு தெரியும்.
ஈசனின் அன்பு வினையின் காரணமாக ஆன்மா துன்பம் படும் போது புரியும்.
- திருநீலகண்டம்.🙏.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...