Showing posts with label நிழலருமை. Show all posts
Showing posts with label நிழலருமை. Show all posts

Friday, April 22, 2022

நிழலருமை

 ஓம் நமசிவாய :-

நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்
ஈசன் கழலருமை வெவ்வினையிற் காண்மின்.
- ஔவையார்🙏.
விளக்கம் :-
நிழலின் அருமை வெயிலை உணர்ந்த பிறகு தெரியும்.
ஈசனின் அன்பு வினையின் காரணமாக ஆன்மா துன்பம் படும் போது புரியும்.
- திருநீலகண்டம்.🙏.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...