Showing posts with label சஷ்டி விரதம் பலர் ஆரம்பித்து உள்ளனர். Show all posts
Showing posts with label சஷ்டி விரதம் பலர் ஆரம்பித்து உள்ளனர். Show all posts

Friday, November 17, 2023

சஷ்டி விரதம் பலர் ஆரம்பித்து உள்ளனர்

 சஷ்டி விரதம் பலர் ஆரம்பித்து உள்ளனர்..


சஷ்டி நாயகனின் அருள் பரிபூரணமாக அனைவருக்கும் கிடைக்கட்டும் , உங்களது நியாயமான கோரிக்கை யாவும் முருகன் ஈடேற்றி வைப்பான்.. முகிராவின் ஆசிகளும்,வாழ்த்துக்களும்..


65730208 இந்த எண்ணானது திருச்செந்தூர் முருகனுக்கான எண்ணாகும்..


ஒவ்வொரு நாளும் குளித்த பிறகு இந்த எண்ணை உடலில் எழுதி கொள்ளுங்கள்..


பூஜை அறையில் ஒரு பேப்பரில் எழுதி வையுங்கள் சிவப்பு நிற பேனாவில்.


முருகன் போட்டோவில்,சிலையில், வேலில் இந்த எண்ணை எழுதி வையுங்கள்.


இந்த எண்ணை மனதார உச்சரியுங்கக். முருகன் கருணையை கட்டாயம் உணர்வீர்கள்.


யாரும் தராத ஒன்றை உங்களுக்காக, உங்களுக்காக மட்டுமே பகிர்ந்து இருக்கிறேன், முருகனுக்கு நன்றியை சொல்லி விட்டு இன்று முதல் பயன்படுத்த துவங்குங்கள்.


எதையும் எதிர்பார்த்து கொடுக்கல மக்களே, நல்லா இருங்க அவ்ளோ தான்

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...