*உங்கள் கனவை மனக்கண்ணால் பாருங்கள்.* உங்களது காட்சி மிக முக்கியமானது.
_நீங்கள் எதைக் காண்கிறீர்களோ அதாகவே மாறுகிறீர்கள்._
*நான் காணும் நான் தான், நானாகப்போகும் நான்,* உங்களிடம் நீங்கள் நம்பிக்கை வைக்கக் கற்றுக் கொண்டால் நீங்கள் மாற விரும்பும் யாராகவும் நீங்கள் மாறலாம்.