Showing posts with label இறைவனுக்கு**நன்றி*. Show all posts
Showing posts with label இறைவனுக்கு**நன்றி*. Show all posts

Sunday, April 17, 2022

இறைவனுக்கு**நன்றி*

*இறைவனுக்கு*
*நன்றி*
 
*பசிக்கு உணவை குப்பைத்தொட்டியில் தேடுபவனை கண்டால்.. நமக்கு உணவளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.*

*ஆடையின்றி நிர்வாணமாக தெருவில் திரியும் மனநலம் பாதித்தவர்களை கண்டால்,*

*நம்மை அறிவோடு வைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.*

*யாரேனும் நோயுற்றிருக்க கண்டால், நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.*

*மரணமடைந்தவரின் இறுதி ஊர்வலத்தை கண்டால்,நம்மை உயிரோடு வைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.*

*மரணமடைந்தவரால் மட்டும்தான் இறைவனுக்கு நன்றி செலுத்த முடியாது.*

*உயிரோடிருக்கும் ஒவ்வொரு நொடியும் இறைவனை நினைத்து அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி கூறுவோம்.*

*நன்றி மறவா மனிதாக வாழ்ந்து மறைவோம்..*

*சர்வம் சிவமயம்

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...