Showing posts with label பஞ்சமி தாய் பள்ளூர்வாராஹி. Show all posts
Showing posts with label பஞ்சமி தாய் பள்ளூர்வாராஹி. Show all posts

Friday, April 22, 2022

பஞ்சமி தாய் பள்ளூர்வாராஹி

 























#பஞ்சமி தாய் பள்ளூர்வாராஹி

#நீ அன்னைக்கு எத்தனை #விளக்கு ஏற்றி வணங்கினாலும்

#பெற்ற தாயை மறந்தவன் #சொத்திற்க்காக உடன் பிறந்தவர்களை ஏமாற்றி வாழ்பவர்களும்
#கணவனை துன்புறுத்தும் மனைவியும்
No photo description available.
#மனைவியை துன்புறுத்தும் கணவரும் #மாமியாரை தாயாக பார்க்காத மருமகளும் #மருமகளை மகளாக பார்க்காத மாமியாரும் #தர்மம் செய்யாத மனிதர்களும்
இவர்கள் அனைவரும் நிலை கெட்டு போவார்கள். உங்கள் வக்கிர #ஆணவத்தை அகற்றி விடுங்கள் இல்லையேல் வாராஹி தன் தர்ம செயல்பாட்டை
நடத்திவிடுவாள்
#தர்மத்தின் வழி நடப்பவர்கள் மட்டுமே அன்னையின் ஆலயத்திற்கு செல்லுங்கள்
நல்லது நடக்கும்
#அதர்மம் செய்பவர்களுக்கு பரிகாரம் செய்ய சொல்லும் சாமியார்கள் இருக்கும் இடம்

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...