Friday, April 22, 2022

பஞ்சமி தாய் பள்ளூர்வாராஹி

 























#பஞ்சமி தாய் பள்ளூர்வாராஹி

#நீ அன்னைக்கு எத்தனை #விளக்கு ஏற்றி வணங்கினாலும்

#பெற்ற தாயை மறந்தவன் #சொத்திற்க்காக உடன் பிறந்தவர்களை ஏமாற்றி வாழ்பவர்களும்
#கணவனை துன்புறுத்தும் மனைவியும்
No photo description available.
#மனைவியை துன்புறுத்தும் கணவரும் #மாமியாரை தாயாக பார்க்காத மருமகளும் #மருமகளை மகளாக பார்க்காத மாமியாரும் #தர்மம் செய்யாத மனிதர்களும்
இவர்கள் அனைவரும் நிலை கெட்டு போவார்கள். உங்கள் வக்கிர #ஆணவத்தை அகற்றி விடுங்கள் இல்லையேல் வாராஹி தன் தர்ம செயல்பாட்டை
நடத்திவிடுவாள்
#தர்மத்தின் வழி நடப்பவர்கள் மட்டுமே அன்னையின் ஆலயத்திற்கு செல்லுங்கள்
நல்லது நடக்கும்
#அதர்மம் செய்பவர்களுக்கு பரிகாரம் செய்ய சொல்லும் சாமியார்கள் இருக்கும் இடம்

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...