Friday, April 22, 2022

அளவுக்கு மிஞ்சினால்

 

952 
வாழ்க வளமுடன்.
ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனித வாழ்வு சிறக்க உண்ணும் உணவு மிக மிக அவசியம் என்பதை 'உணவு ' என்கின்ற தலைப்பிலே பார்த்து வருகிறோம்.
இன்று " அளவோடு உணவு "
(20-10-1958)
என்ற கவியைப் பார்ப்போம்.
உணவே உடலாக வந்துள்ளது ;
ஆகையினால்
உணவை உண்டுதான் உயிர்
வாழவேண்டும்.
உணவில் அளவுமுறை மாறிட
மீறிட,
உணவாகவே உடல் மாறியும்
போமன்றோ?
:%%%%%%%%%%%
அதாவது,
உணவு தான் மிகவும் அவசியம் என்றாலும் அதிலும் அளவு முறை மிக மிக அவசியம். " அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் அன்றோ!
உண்ணும் உணவுதானே உடலாக வந்துள்ளது. ஆகையினால் உணவை உண்டு தான் உயிர் வாழ வேண்டும்.
அதே நேரம் அளவு முறை மீறும் போது, மாறும் போது உணவாகவே உடல் மாறி விடாதா? விளைவு ?

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...