Showing posts with label நம் விருப்பங்கள் நிறைவு செய்யும். Show all posts
Showing posts with label நம் விருப்பங்கள் நிறைவு செய்யும். Show all posts

Friday, April 22, 2022

நம் விருப்பங்கள் நிறைவு செய்யும்

மனதை தெளிவு படுத்தி இறை வழி பாடு செய்ய செய்ய நல்லவிதமான மாற்றத்தை உணரலாம். அதாவது தெளிவு என்பது எந்த விதமான எதிர்பார்ப்புமும் எதிர் பார்த்து செயல் படாமல் நமக்கு தேவை நிறைவு பெற்றாலும் பெற விடாமல் இருந்தாலும் வழி பாட்டை விடாமல் எவர் ஒருவர் பின் பற்றி வர இருக்கின்றார்களோ அவர்கள் மனம் நிம்மதி படும். அந்த நம்பிக்கை தன்மை ஓன்றே நம் விருப்பங்கள் நிறைவு செய்யும் நாம் எதிர் பாராத போதும்.

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...