Showing posts with label பஞ்ச பூத யாகம். Show all posts
Showing posts with label பஞ்ச பூத யாகம். Show all posts

Tuesday, February 15, 2022

பஞ்ச பூத யாகம்,tamilnadu ,india

 *பஞ்ச பூத யாகம்**

சித்தர்கள் அருள் ஆசியோடு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா காட்டுநாயக்கன்பட்டி கிராமம்
ரிஷி மலை அடிவாரத்தில் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வளம் வேண்டியும்,
பொருளாதாரம் மேம்படவும்
உலக சித்தர்கள் ஞான பீடம் நடத்தும்
*பௌர்ணமி
யாகம் வருகின்ற 16.02.2022
(புதன் கிழமை )
மாலை 5மணிக்கு நடைபெறும்.
*
*சித்தர்கள் யாகத்தில் கலந்து கொண்டால்* ...
*உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.
*பொருளாதார தடை நீங்கும்.
*குடும்ப பிரச்சினைகள் தீரும்.
*திருமண தடை அகலும்.
*குழந்தைப் பேறு கிட்டும்.
*பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவர்.
*ஏவல் பில்லி சூனியம் பேய் அகலும்.
*நினைத்த காரியம் நடக்கும்.
*கடன் பிரச்சினை தீரும்
*ஞாபக சக்தி அதிகரிக்கும்
*ஞானத்திற்கான வழி கிடைக்கும்.
*நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.
*அமைதியான மனநிலை உருவாகும்.
*பிறவிப் பலன் கிட்டும்.
*வராத கடன் வசூல் ஆகும்.
*குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி ஆனந்தமான வாழ்வு கிட்டும்.
*சித்தர்கள் அருளால் நடைபெற இருக்கும் சித்தர்கள் யாகத்தில் அனைவரும் கலந்துகொண்டு பயனடைய வேண்டுகிறோம்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற *உலக சித்தர்கள் மாநாட்டில் 1.25 லட்சம் பேர்* கலந்துகொண்டு சித்தர்கள் அருளைப் பெற்றனர். சித்தர்கள் அருள் பெற்றிட அனைவரும் வந்து சித்தர்கள் யாகத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
*மாதந்தோறும் பௌர்ணமி,
அமாவாசை
பஞ்ச பூத யாகம் நடைபெறுகிறது*
*தொடர்புக்கு*
*உலக சித்தர்கள் ஞானபீடம்* .
*தவத்திரு.
அ.வே.இரத்ன மாணிக்கம*
94435 12858

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...