வாத நாராயணன்
இரு சிறகான சிறு இலைகளை உடைய கூட்டிலைகளையும் உச்சியில் பகட்டான பெரிய பூக்களையும் தட்டையான காய்களையும் உடைய வெளிர்மஞ்சள் நிறம் உடைய வழிவற்ற மரம் ஆதிநாராயணன் வாழரசு வாதம் அடக்கி என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது இதை பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை
பித்தநீர் பெருக்குதல் நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தருதல் ஆகிய குணங்களை உடையது
இலையை சமைத்துள்ள இரண்டொரு முறை மலம் கழியும் வாத நீர் களியும் வாரம் இரண்டு மூன்று முறை பயன்படுத்தலாம் வாத வலி வீக்கம் குத்தல் குடைச்சல் தீரும்
இலைச்சாறு ஒரு ஆர்ம்ஸ் அவ்வப்போது குடித்து வர வாதவீக்கம் குடைச்சல் வலி தீரும்
இலையைப் போட்டு கொதிக்க வைத்து குளிக்க உடம்பு வலி தீரும்
இலையை உலர்த்தி பொடித்து மூன்று கிராம் நாள்தோறும் ஒரு முறை வெந்நீரில் சாப்பிட மேகம் வாயு தீரும்
இலைச் சாறு ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் ஒரு லிட்டர் பூண்டு 200 கிராம் சுக்கு மிளகு திப்பிலி வகைக்கு 40 கிராம் வெண்கடுகு 10 கிராம் அரைத்து கலக்கி பதமாக காய்ச்சி வடித்து வாத மடக்கி தைலம் என இதற்கு பெயர் காலை மட்டும் இரண்டு தேக்கரண்டி சாப்பிட வாத ரோக கீழ்வாயோ முடக்குவாதம் நடுக்கு வாதம் நரம்புத்தளர்ச்சி கை கால் குடைச்சல் வலி நரித்தலைவாதம் முழங்கால் முட்டி வீக்கம் தீரும்
மேற்கண்ட மருந்தை ஒரு முதல் அரை தேக்கரண்டி வரை குழந்தைகளுக்கு கொடுத்து வர இளம்பிள்ளை மாதம் வராமல் தடுக்கும் வந்தபின் கொடுக்க குணமடையும் மாந்தம் சீதள சன்னி இலுப்பு தெரியாமை மலச்சிக்கல் தீரும்
இலைச் சாறு ஒரு லிட்டர் மஞ்சள் கரிசலாங்கண்ணி குப்பைமேனி கருப்பு வெற்றிலை இவற்றின் சாறு வகைக்கு கால் லிட்டர் வேப்பெண்ணெய் விளக்கெண்ணெய் நல்லெண்ணெய் வகைக்கு அரையிட்ட சுக்கு மிளகு திப்பிலி கருஞ்சீரகம் சீரகம், மஞ்சள் வகைக்கு 20 கிராம் பொடித்து அரைத்து அரை லிட்டர் பசும்பாலுடன் கலக்கி பதமாக காய்ச்சி 21 வெள்ளெருக்கு போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி மேற்கு கூச்சாக தடவி பிடித்து விட பக்கவாதம் பாரிச வாயு நரம்பு இழுப்பு முக இசிவு முகவாதம் கண்வாய் நாக்கு உதடு இழுப்பு ஆகியவை தீரும்