தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று வாழ்ந்து வரும் பலர் தான் மாந்திரீக தாக்குதல்களால்
அவதிப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
அவர்கள் தினமும் இரவில் ஒரு முறை வராஹி மாலை ஜெபம் செய்து வர வேண்டும்.(கண்டிப்பாக அசைவம் மது தவிர்க்க வேண்டும்.)
4 ஆண்டுகள் தினமும் வராஹி மாலை ஜெபம் செய்து வருவதால் எல்லா விதமான பிரச்சினைகளும் மாந்திரீக பாதிப்புகளும் விலகி விடும்.
சீக்கிரம் எல்லா பிரச்னைகளும் மாந்திரீக பாதிப்புகளும் தீர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் தினமும் இரவில் ஐந்து முறை வராஹி மாலை ஜெபம் செய்து வர வேண்டும்.
தமிழ்நாட்டின் காவல் தெய்வம் மகா வராஹி அன்னையின் கருணையும் அருளும் தான் இதற்கு காரணம்!!!
சைவம் ,சாக்தம்,வைஷ்ணவம் என மூன்று வழிபாட்டு முறைகளிலும் முக்கிய தெய்வம் அன்னை மஹா வராஹி!!!
ராஜா ராஜா சோழன் இன்றைய ஆசிய கண்டம் ஆஸ்திரேலியா கண்டம் முழுவதையும் ஜெயித்து உலகத்தின் மிகப்பெரிய அரசை நிறுவியது மஹா வராஹி அம்மனின் அருளை பெற்ற பின்னர் தான்!!!
தமிழ்நாட்டில் சோழர்கள் 16,000 சிறு தானிய நெல் ரகங்களை கண்டு பிடித்ததும் மஹா வராஹியின் அருளால் தான்!!!
தேச துரோகிகள்
மொழி துரோகிகள்
இன துரோகிகள் இல்லாமல் பாரத நாட்டின் மக்கள் கடந்த 22,000 ஆண்டுகள் வாழ்ந்து வந்தது தினமும் மஹா வராஹி பூஜை மற்றும் ஜெபம் தினமும் வீட்டில் செய்து வந்ததால் தான்!!!
1800 வரை இமயம் முதல் இலங்கை வரை
குஜராத் முதல் தாய்லாந்து வரை
எல்லோரும் தினமும் வராஹி மாலை அல்லது வராஹி மந்திரங்களில் ஒன்றை இரவில் ஒரு மணி நேரம் வரை ஜெபம் செய்து வந்தார்கள் !!!
வராஹி வழிபாடு அருகி குறுகி போனதால் தான் இன்று ஊருக்கு ஒரு சில துரோகிகள் முளைத்து விட்டார்கள்.
நேர்மையாக உழைத்து வாழ்பவர்கள் பல்வேறு விதங்களில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.