Friday, March 4, 2022

விக்ரகம்

வீடு கட்டும் போது சாரம் தேவைப்படுகிறது.

வீடு கட்டி முடித்த பிறகு சாரம் தேவையில்லாமல் போகிறது.

இறை வழிபாட்டில் ஆரம்பத்தில் விக்ரக ஆராதனை அவசியமாக இருக்கிறது.

இறை ஞானம் கிடைக்கப் பெற்றபின் விக்ரகம் இல்லாமலே வழிபாடு செய்ய முடிகிறது.

-பகவான் இராமகிருஷ்ணர் அருளிய கருத்து-

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...