Friday, March 4, 2022

விக்ரகம்

வீடு கட்டும் போது சாரம் தேவைப்படுகிறது.

வீடு கட்டி முடித்த பிறகு சாரம் தேவையில்லாமல் போகிறது.

இறை வழிபாட்டில் ஆரம்பத்தில் விக்ரக ஆராதனை அவசியமாக இருக்கிறது.

இறை ஞானம் கிடைக்கப் பெற்றபின் விக்ரகம் இல்லாமலே வழிபாடு செய்ய முடிகிறது.

-பகவான் இராமகிருஷ்ணர் அருளிய கருத்து-

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...