*சூரியன் உதயமானதும் நட்சத்திரங்கள் தெரிவதில்லை.*
*அதனால் பகற்பொழுதில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்ல முடியாது அல்லவா.*
*அதுபோல நாம் போதிய அறிவு பெறாமல் அறியாமையுடன் இருக்கும் பொழுது இறைவன் இருப்பதை உணர்ந்து அறியமுடியாமல் இருப்பதால் இறைவனே இல்லை என்று சாதிக்கக்கூடாது.*
-பகவான் இராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்-