Showing posts with label இறை நம்பிக்கை உள்ளவன். Show all posts
Showing posts with label இறை நம்பிக்கை உள்ளவன். Show all posts

Tuesday, April 19, 2022

இறை நம்பிக்கை உள்ளவன்

*இறை நம்பிக்கை உள்ளவன் தற்சமயம் அநேக தீய குணங்களை உடையவனாக இருந்தாலும்  காலப்போக்கில் திருந்தி நல்லவனாகி கடவுளை அடைந்து விடுகிறான்.*

*கடவுள் நம்பிக்கை இல்லாதவன் மேலான அறிவு,புத்திக் கூர்மை, திறமைகளைப் பெற்றிருந்தாலும் அவற்றை  தன்னுடைய கௌரவம், அந்தஸ்து,செல்வம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கே பயன்படுத்துகிறான்.*
*அதுமட்டும் அன்றி எந்த நேரத்திலும் சபலபுத்தி ஏற்பட்டு தவறான வழியில் சென்றுவிடுகிறான்.அவனுடைய வாழ்க்கை பயனின்றி வீணாகிவிடுகிறது.*
-சுவாமி விவேகானந்தர்-

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...