Showing posts with label இலை விபூதியின் மகிமை. Show all posts
Showing posts with label இலை விபூதியின் மகிமை. Show all posts

Sunday, March 5, 2023

இலை விபூதியின் மகிமை

இலை விபூதியின் மகிமை "அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம் விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே" பொருள் "தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்." ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய 'சுப்ரமண்ய புஜங்கம்' 25

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...