ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் Iynthuveetuswamy Temple- Chettiyapathu
கேட்டதை கொடுக்கும் நம் குல தெய்வம் பெரியசாமி ஐயாவுக்கு நன்றி.ஐந்துவீட்டு சுவாமி கோவிலின் பக்தர்கள் என்பது எளிதில் அடையாளம் காணமுடியும். திருமணி நெற்றியில் இட்டவர்க்கு மோட்ச பிராப்தி உண்டாகும் என்பது ஐதிகம்.