Showing posts with label இது ஒரு Vedic maths என்று இன்று சொல்வார்கள். Show all posts
Showing posts with label இது ஒரு Vedic maths என்று இன்று சொல்வார்கள். Show all posts

Sunday, April 24, 2022

இது ஒரு Vedic maths என்று இன்று சொல்வார்கள்

 நாம் பார்த்தது பிடித்தது அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது பனையபுரம் கோயிலில் உள்ளது என பகிர்ந்துள்ளேன் !ஓம் நமசிவாய






இது எண்ணிக்கூட்டும் கூட்டுத்தொகை அல்ல...
பூமியின் இரு பெரும் சக்தி
2
சூரியன் சந்திரன்
3
முப்பெரும் தெய்வங்கள்
பிர.ஹரி.சிவன் ஆக்கல் காத்தல் அழித்தல்
4
நால்திசையும் அதனுள் அடக்கம்
நாலு சொன்ன வார்த்தைகளை பின்பற்று
7
ஏழ்பிறப்பும் இறைவன் படைப்பு
5 பஞ்சபூதங்கள் இன்று உலகம் இயங்காது
9
நம்மை உயர்த்துவது சோதிப்பதும் அண்டங்களிலுள்ள ஒன்பது கோள்கள்
6
கலியுககாலத்தில்
கவலை மாற்றி கருணை புரிய
சக்தியும் சிவனும் வேல் கொண்ட அய்யன்
ஆறுமுகன் அருளால் அனைவரும் சுபமே
8
என்திசையும் ஈசன் அருளால் கருணைக்கு
திசை எட்டு
1
சக்திகள் ஒன்றாகி சகல உலகிற்கு மூலமே ஆதி சக்தி. அவளே ஓம்சக்தி
இதன்குறிப்புதான் பெரியோர்கள் தருவது
இதை உணர்ந்தவர்களே
18
சித்தர்கள்
இது ஒரு Vedic maths என்று இன்று சொல்வார்கள் ஆனால் அந்த காலம் , அந்த சித்தர்கள் அவர்கள் படித்து உணர்ந்தது , இறைவன் அவர்களுக்கு குருவாக இருந்து கற்று கொடுத்தது !
எல்லாம் காரணமின்றி காவியங்கள் இருக்காது நல்லவர்களே

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...