Thirumani enterprises
computer sales and service ,cctv ,inverter,solar.
https://maps.app.goo.gl/Z1xonSu31dcR623v9
Address;144/15h ,CM complex,
Kurungi nagar main Road,
Near 4th gate ,
Thoothukudi-628003,
cell :9843094603.
Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Thirumani enterprises
computer sales and service ,cctv ,inverter,solar.
https://maps.app.goo.gl/Z1xonSu31dcR623v9
Address;144/15h ,CM complex,
Kurungi nagar main Road,
Near 4th gate ,
Thoothukudi-628003,
cell :9843094603.
Appa Cards Printing Press thoothukudi
https://maps.app.goo.gl/ySVd8jabYFQdEK8a6
காசியில் மிட்டாய்த் திருவிழா .
பஞ்ச தீபஎண்ணையை பயன்படுத்தாதீர்
பஞ்ச தீபம் என்பது
ஐந்துவகை விளக்கு
கல் விளக்கு
மண் விளக்கு
உலோகவிளக்கு
கனிவகை விளக்கு
மரவகை விளக்கு
இன்னும் பல உள்ளது
இதில் ஒன்றிலிருந்து பலவகையாக பிரிகின்றது
கல்வகை விளக்குகள்
சிகப்புநிற கல் விளக்கு
வெள்ளைநிற கல்விளக்கு
மஞ்சள் நிற கல்விளக்கு
கருப்புநிற கல் விளக்கு
இளஞ்சிவப்பு நிற கல் விளக்கு
கருஞ்சிவப்பு நிற கல் விளக்கு
வென்கருமை நிற கல் விளக்கு
பொன்வெள்ளை நிற கல் விளக்கு
மாவுக்கல் விளக்கு இப்படியாக பலவகை விளக்குகள் உள்ளது்இது காலப்போக்கில் மறைந்துவிட்டது
மண்விளக்கு அதுபோலவே பலவகை மண்களை கொண்டுதயாரிக்கப்பட்டுள்ளது
களிமண்
செம்மண்
சுன்னாம்புமண்
மனல்மண்
பலவகை உலோகங்களால் செய்யப்பட்டது
பலவகை கனிகளால் செய்யப்படுபவைகள்
பலவகை திரிகள்
இளவம்பஞ்சிதிரி
தாமரைத்தண்டுதிரி
கண்ணிநூல்திரி
வெட்பாலைதிரி
எருக்கண்திரி
இப்படியாக இதுபோல் நிறையவே உள்ளது அதிலும் ஒவ்வொன்றிலும் பலவாக பிரிந்து கானப்படுகின்றது
பலவகை எண்ணை
ஆமணக்கு எண்ணைய்
தேங்காய் எண்ணைய்
இழுப்பை எண்ணைய்
புங்கம் எண்ணைய்
வேம்பு எண்ணைய்
எள்ளு எண்ணைய்
கடுகு எண்ணைய்
கடலை எண்ணைய்
இன்னும் பல வகையாக உள்ளது
மஞ்சளெண்ணை
அட்டமாசித்து எண்ணைய்
நெய் இன்னும் பலவகைகள் உள்ளது
எந்த திசையில் வைக்கவேண்டும் எனவும்
எந்த தேவதைக்கு வைக்க எது உகந்தது என்றும் சாத்திரங்களில் உள்ளது
இருப்பதை மிக சுறுக்கமாக கூறியுள்ளேன்
ஆகையால் பஞ்ச தீப எண்ணை வியபார நோக்கத்தில் வேண்டாத எண்ணைய்களைக்கொண்டு தயாரிக்கின்றனர் அதில் உண்டாகும் தீமையால் இந்த உலகமே பெரும் அழிவினை நோக்கி செல்லவே வழிவகுக்கும்
வியபாரிகள் எந்த மாதிரியான தீமைகள் இந்த பஞ்ச தீப எண்ணையில் வரும் என்பதை அறியாமல் உள்ளனர் ஆகையால் அதனை அவசியமாக அவர்களும்இந்த தகவலை தெரிந்துக்கொள்ளவேண்டும்
நமது உலகிற்க்கு வரவிருக்கும் பெரும் தீமையை தவிர்க்கவும்
சித்தர்வழி சிவனடியார்
கந்தர்மலை
சிவ சிவ
#அன்னா நல்லபிஷேகம்.
சிறப்பு பதிவு : 2
சோறுதான் சொக்கநாதர்’
************
‘சோறுகண்ட இடம் சொர்க்கம்‘ என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு.
நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன்.
அவனே இதில் இருக்கிறான்.
நமக்கு படியளப்பவன்.
சிவலிங்கத்தின் மீது வடித்த சாதத்தை அப்பிவைத்து, பல வித காய்கள் கனிகள் எல்லாம் அலங்காரம் செய்து வைப்பார்கள்.
ருத்ரம் சமகம் பாராயணம் செய்தபின், தீபாராதனைக் காட்டுவார்கள்.
சிவலிங்கத்தின் மேல் பகுதியில் மனிதனால் தாங்கமுடியாத அதிர்வுகள் அதிகம் இருக்கும் என்று கருதுவதால், அதை பிரித்து குளத்தில் மீன்களுக்கும், பட்சிகளுக்கும், பசுவுக்கும் கொடுத்தபின், எஞ்சிய அடிபாகம் சோறு மனிதன் தாங்கவல்ல அதிர்வுகளை பெற்றுள்ளதால் அதைத்தான் நமக்கு பிரசாதமாக விநியோகம் செய்வார்கள் என்பது ஐதீகம்.
ஈசனை அன்னாபிஷேகத்தில் வழிபட்டால் உணவுக்கு குறைவின்றி படியளப்பான்.
சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி !!
தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல, வரும் 10.02.2025 முதல் 13.02.2025 வரை 04 நாட்கள் அனுமதி வழங்கபட்டுள்ளது.
ஓம் சிவாய நமக 🙏🙏
ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...