ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 636
கேள்வி: பல குடும்பங்களில் கணவன் மனைவியை மதிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
கணவன் மனைவியை மதிக்காமல் இருப்பதற்கும் மனைவி கணவனை மதிக்காமல் இருப்பதற்கும் வினைப்பயன் தான் காரணம். இந்த பிரச்சினை விலக நவகிரக காயத்ரியை அதிதெய்வ காயத்ரியை சப்த கன்னியர் மந்திரங்களை உருவேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.