Showing posts with label பகவான் இராமகிருஷ்ணர்-4. Show all posts
Showing posts with label பகவான் இராமகிருஷ்ணர்-4. Show all posts

Monday, March 28, 2022

பகவான் இராமகிருஷ்ணர்-4

*இறைவன் எங்கும் நீக்கமற இருப்பது உண்மைதான் என்றாலும் புலி போன்ற கொடிய மிருகங்களின் முன்னால் போய் நிற்கக்கூடாது.*

*அதுபோல கொடியவர்களிடமும் ஈஸ்வரன் இருப்பது உண்மைதான் என்றாலும் அவர்களிடம் நாம் சகவாசம் வைத்துக் கொள்வது சரியாகாது.*

-பகவான் இராமகிருஷ்ணர்-

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...