Monday, March 28, 2022

பகவான் இராமகிருஷ்ணர்-4

*இறைவன் எங்கும் நீக்கமற இருப்பது உண்மைதான் என்றாலும் புலி போன்ற கொடிய மிருகங்களின் முன்னால் போய் நிற்கக்கூடாது.*

*அதுபோல கொடியவர்களிடமும் ஈஸ்வரன் இருப்பது உண்மைதான் என்றாலும் அவர்களிடம் நாம் சகவாசம் வைத்துக் கொள்வது சரியாகாது.*

-பகவான் இராமகிருஷ்ணர்-

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...