ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் முடிய பருவ மழை கால மலைவாழ் இடங்கள் இப்படித்தான் இருக்கும்
தமிழ்நாட்டில் ஊட்டி கொடைக்கானல் வால்பாறை மேகமலை கேரளாவின் மூணார் வாகமன் வயநாடு நெல்லியம்பதி உள்ளிட்டவை பருவ மழை காலங்களில் இது போல் தான் பச்சை பசேலென சில்லென்று இருக்கும்...
பிப்வரி தொடங்கி மே முடிய காய்ந்து போன மலையாக காட்சி தரும் அங்கேயும் வெயிலின் தாக்கம் கொஞ்சமாவது இருக்கும்...
குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விடுகிறார்கள் என்பதற்காக அனைவரும் சுற்றுலா சென்று கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்கிறார்கள்...
அவர்கள் எதிர்பார்க்கும் கிளைமேட்டும் அப்போது இருக்காது...
ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை சுற்றுலா செல்லுங்கள்....
இயற்கையோடு வாழ்ந்து விட்டு வாருங்கள்.