Showing posts with label india. Show all posts
Showing posts with label india. Show all posts

Wednesday, July 12, 2023

Tuesday, February 15, 2022

பஞ்ச பூத யாகம்,tamilnadu ,india

 *பஞ்ச பூத யாகம்**

சித்தர்கள் அருள் ஆசியோடு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா காட்டுநாயக்கன்பட்டி கிராமம்
ரிஷி மலை அடிவாரத்தில் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வளம் வேண்டியும்,
பொருளாதாரம் மேம்படவும்
உலக சித்தர்கள் ஞான பீடம் நடத்தும்
*பௌர்ணமி
யாகம் வருகின்ற 16.02.2022
(புதன் கிழமை )
மாலை 5மணிக்கு நடைபெறும்.
*
*சித்தர்கள் யாகத்தில் கலந்து கொண்டால்* ...
*உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.
*பொருளாதார தடை நீங்கும்.
*குடும்ப பிரச்சினைகள் தீரும்.
*திருமண தடை அகலும்.
*குழந்தைப் பேறு கிட்டும்.
*பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவர்.
*ஏவல் பில்லி சூனியம் பேய் அகலும்.
*நினைத்த காரியம் நடக்கும்.
*கடன் பிரச்சினை தீரும்
*ஞாபக சக்தி அதிகரிக்கும்
*ஞானத்திற்கான வழி கிடைக்கும்.
*நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.
*அமைதியான மனநிலை உருவாகும்.
*பிறவிப் பலன் கிட்டும்.
*வராத கடன் வசூல் ஆகும்.
*குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி ஆனந்தமான வாழ்வு கிட்டும்.
*சித்தர்கள் அருளால் நடைபெற இருக்கும் சித்தர்கள் யாகத்தில் அனைவரும் கலந்துகொண்டு பயனடைய வேண்டுகிறோம்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற *உலக சித்தர்கள் மாநாட்டில் 1.25 லட்சம் பேர்* கலந்துகொண்டு சித்தர்கள் அருளைப் பெற்றனர். சித்தர்கள் அருள் பெற்றிட அனைவரும் வந்து சித்தர்கள் யாகத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
*மாதந்தோறும் பௌர்ணமி,
அமாவாசை
பஞ்ச பூத யாகம் நடைபெறுகிறது*
*தொடர்புக்கு*
*உலக சித்தர்கள் ஞானபீடம்* .
*தவத்திரு.
அ.வே.இரத்ன மாணிக்கம*
94435 12858

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...