Showing posts with label நாத பொடி-முழுமையான தீர்வு. Show all posts
Showing posts with label நாத பொடி-முழுமையான தீர்வு. Show all posts

Saturday, February 22, 2025

நாத பொடி-முழுமையான தீர்வு

 நாத பொடி-முழுமையான தீர்வு : மூலிகை கலவையில் உள்ள மூலிகைகள்

தண்ணீர்விட்டான் கிழங்கு ,மகா வில்வம் ,முருகை பூ ,வெண்தாமரை ,ஓரிதழ்,சிறிய நங்கை ,கீழாநெல்லி ,சம அளவு நிழலில் காயவைத்து தனித்தனியாக பொடித்து ஒன்றாக கலந்து செய்யலாம்.
இந்த மூலிகை கலவையை காலை ,மாலை என தொடர்ந்து 48 நாட்கள் பாலில் கலந்து அருந்தினால் நீங்கள் இழந்த சக்திகளை பெற்றுவிடலாம்
இந்த மூலிகை கலவை உடல் வெப்ப நிலையை கட்டுக்குள் கொண்டுவந்து ,விந்து உற்பத்தியை அதிகமாகிறது மேலும் நீர்த்து போன விந்தை கெட்டியாக்குகிறது,அதுமட்டுமல்லாமல் தரமான விந்தணுக்களை உருவாக்கும். உடல் எடை அதிகரிக்க வழி வகுக்கும்,உடல் பொன்நிறமாக மாற்றம் அடையும் ,ஆண் குறியை வழுவாக்கும்,விந்து அதிக அளவில் வீணாவதால் உடல் மெலிந்து கன்னங்களின் சதை நலிவுற்ற நிலையில் ஒடுங்கி சிலருக்கு காணப்படும் இவர்களுக்கு இந்த கலவை ஒரு வர பிரசாதம்.திருமணம் செய்ய இருக்கும் ஆண்கள் 48 நாட்கள் இந்த கலவையை எடுத்து கொண்டால் உடல் உரமாகி பலம் பெறலாம்.
வெறும் விந்தணுக்கள் பிரச்சனையை மட்டும்மல்லாது காய்ச்சல் ,சோகை, பசியின்மை,இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றி சுத்தமக்குகிறது.
கல்லிரல் சம்பதமான அனைத்து நோய்களையும் வராமல் தடுக்கும்.
சில மூட நம்பிக்கை தற்போது உள்ள ஆண்களிடம் காணாப்படுகிறது அதாவது
ஆண் குறி அளவில் பெரியதாக இருந்தால் தான் நல்லது,இல்லை என்றால் ஆண்மை குறைவு என்ற எண்ணம் வந்துவிடுகிறது இது மிகவும் தவறு ,இறைவன் படைப்பில் ஒவ்வொரு ஆணுக்கும் அளவுகள் மாறுபடும்,உங்களுக்கு விறைப்பு தன்மை இருந்தால்போதுமானது,
இளம்வயதினர் இடையே தூக்கத்தில் விந்து வெளியேறுதல்,என்பது அவர்களுக்கு பெரிய பயமாகவும் ஆண்மை குறையாகவும் கருதுகின்றனர் இது மிகவும் தவறான கருத்தாகும்,மாதத்தில் அதிகப்பட்சசமாக 1 to 4 வரை வெளியேறுவது தவறில்லை ,திருமணம் ஆனவர்களுக்கு இது பொருந்தாது,பத்திரத்தில் நீரை ஊற்றும் போது அதன் கொள்ளளவு முடிந்தவுடன் தரையில் சிந்துவது இயல்பே அதுபோலதான் விந்து உற்பத்தி அதிகமாக இருந்து ,விந்து பை கொள்ளளவு கடந்தவுடன் ,எதாவது ஒரு வகையில் விந்து வெளியேறிவிடும்,இது படைப்பின் அதிசயமே,ஆனால் சரியான முறையில் சத்தான உணவு பொருள்கள் உண்ணாமல் ,அதிகப்படியான விந்து வெளியேற்றம் இருந்தால் தான் தவறு,
இது போலவே நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடவில்லை என்றாலும் ,விரைவில் விந்தணுவெளியேறினாலும் ஆண்மை குறைவு என்ற எண்ணம் உள்ளது ,இது தவறான கருத்தாகும்,சராசரியாக உடலுறவில் ஈடுபட்ட 5 நிமிடதிற்குள்ளாகவே விந்து வெளியேறிவிடும்,இது அறிவியல் ரீதியான உண்மை ,
எனவே தவறான நம்பிக்கைகளை மனதில் பதியவிடாமலும்,சத்தான சரிவிகித உணவை உண்டு வளமாக வாழுங்கள்,சத்தான உணவு என்றால் பாதம் ,பிஸ்தா ,முந்திரி இன்னும் பல விலை உயர்ந்த பொருள்கள் அல்ல,நம் முன்னோர்கள் இந்த பொருள்களை உண்டுதான் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்?
அவர்கள் உண்டது கம்பு ,சோளம் ,ராகி போன்றவற்றை களியாகவும்,கூழாகவும்,சிலர் சாமை,திணை,வரகு ,குதிரைவாலி போன்ற சிறுதானியங்களையும் தான் எடுத்து கொண்டனர்,அந்த காலத்தில் அரிசிலேயே 1008 ரகம் இருந்ததாக கூறுவர்கள்(ஆதாரம் இல்லை )ஆனால் நாம் பட்டை தீட்டிய அரிசி மற்றும் வெள்ளை கோழி ,ரசாயனம் மிகுந்த துரித உணவுகளே விரும்பி உண்ணுகிறோம்.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் ..
அங்காடியில் உள்ள பொருள்கள் தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751
சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம் குழு
பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....
Telegram:

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...