
வாழ்முனி, செம்முனி, முத்துமுனி, வீர முனி, கரு முனி, வேதமுனி, சடா முனி
இந்த முனிகளின் பெயர்களும் வண்ணங்களும் மாறுபட்டாலும் .
7 முனிகள் என்பதில் மாற்றம் இல்லை .
இவர்களில் முத்துமுனி சில இடங்களில் அய்யனார் என வழங்கப்படுகின்றார் .
வேலூர் மாவட்டம் வாழைப்பந்தல் எனும் ஊரில் உள்ள பச்சையம்மன் ஆலயம் மிகவும் பழமையானது .
இங்கு வாமுனி செம்முனி , சிவன் மற்றும் விஷ்ணு அம்சமாகக் கொள்கின்றனர்.
இவர்களில் சிலருக்கு சைவ படையல் தான்
சப்த ரிஷிகள்
அகத்தியர் , கஸ்யபர், அத்ரி, வசிஷ்டர், கௌதமர், வால்மீகி , பரத்வாஜர் இவர்கள் சப்த ரிஷிகள் எனப்படுவர் .
வேலூரில் உள்ள ஆற்காடு பண்டைய காலத்தில் காடுகள் நிறைந்த இடமாகும் .
ஆர் (க் ) காடு - ஆற்காடு
ஷதா ஆரண்ய ஷேத்திரம் - 7 காடு கோயில் எனப்படும் கோயில்கள் 7 ரிஷிகளுக்கும் எடுக்கப்பட்டு உள்ளது . இவை யாவும் சிவன் கோயில்கள் ஆகும்.