Showing posts with label திருநீற்று நான்கு வகைகளாக உள்ளது அவை:. Show all posts
Showing posts with label திருநீற்று நான்கு வகைகளாக உள்ளது அவை:. Show all posts

Friday, November 24, 2023

திருநீற்று நான்கு வகைகளாக உள்ளது அவை:

 திருநீறு

திருநீற்று நான்கு வகைகளாக உள்ளது அவை:
1. கல்பம்
2. அணுகல்பம்
3. உபகல்பம்
4. அகல்பம்
கல்பம்: கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாமல் தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி மந்திரங்களைச் சொல்லி சிவாக்கினியில் இட்டு எரித்து எடுப்பது கல்பத் திருநீறு எனப்படும்.
அணுகல்பம்: காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.
உபகல்பம்: மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத் தீயில் எரித்து பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.
அகல்பம்: அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.
No photo description available.
All reactions:

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...