உனை நீயே கொண்டாடு...
1)உனை தினம் நீ ரசி...
2)நீ மகிழ்ந்த தருணங்களை உன்னிடம் பேசு...
3)உன் பலங்களை உன்னிடமே கூறு
4)நீ ரசித்தவற்றை மீண்டும் எண்ணி ரசி...
5)உனக்கு உதவியவர்களை எண்ணி பிரஞ்சத்தின் உன் மீதான பெருங்கருணையை நினைவிற் கொள்...
6)நீயும் ஒரு பிரஞபஞ்சத்தின் கருவி ஆகவே இயன்ற உதவி செய்...
சிறுபறவைக்கு ... சில தானியம்...