ஒரு உண்மையான சிவன் அடிமை
தன் தேவைகளுக்காகக்
கவலை அடையத் தேவையில்லை.
எனவே அவன் கவலையற்று, நிச்சிந்தையாக
சுதந்திரமாக இருக்கலாம்.
இதன் உட்பொருள்,
என் தந்தையிடம் நீ
பூர்ண சரணாகதியடைந்த
அடியவனாக இருந்தால்
நீ உன்னை நினைத்துக்
கவலையுறத் தேவையில்லை.
என் தந்தை உனது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்.
நீ கவலையற்று, நிம்மதியாக,
சுதந்திரமாக இருக்கலாம்.
யோகி ராம் சுரத் குமார்....