Showing posts with label திருவாசகம். Show all posts
Showing posts with label திருவாசகம். Show all posts

Monday, February 7, 2022

பெண்புலியை மான்‌கன்றுக்குப்‌ பால்‌ கொடுக்கும்படி செய்த படலம்

பெண்புலியை மான்‌கன்றுக்குப்‌ பால்‌ கொடுக்கும்படி செய்த படலம் - திருவாசகம்..!!

பாண்டி நாட்டிலிருந்த #கடம்பவனத்தில்‌ புலிகள்‌ 
மிகுதியாயிருந்தன. ஆதலின்‌ மானினம்‌ அருகி வந்தது. இறுதியில்‌ பெண்மான்‌ ஒன்று கன்றுபோட்டு, அதனை ஒரு புதரில்‌ மறைத்து வைத்துவிட்டுத்‌ தண்ணீர்‌ பருக ஒரு குளக்கரை சென்றது. அப்பொழுது ஒரு #வேட்டுவன்‌, அதனை அம்பெய்து கொன்று வீழ்த்தினான்‌. அது கீழே விழும்போது தன்‌ கன்றை நினைந்து உயிர்‌ விட்டது. அதனையறிந்த அருட்‌ கடலாகிய #ஆலவாயண்ணல்‌, அக்‌ காட்டில்‌ வேறு பெண்மான்‌ இல்லாமையால்‌ ஒரு #பெண்‌_புலியை அதற்குப்‌ பாலூட்டி. வளர்க்குமாறு அதன்‌ உள்ளத்தில்‌ கடுமை களைந்து கருணையைப்‌ பெருகச்‌ செய்தார். பெண்புலி #மான்‌_கன்றுக்கு முலைப்‌ பாலூட்டி வளர்த்தது. 

அமைவிடம்: #திருப்பரங்குன்றம்_சுப்பிரமணிய_சுவாமி திருக்கோயில்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...