Monday, February 7, 2022

பெண்புலியை மான்‌கன்றுக்குப்‌ பால்‌ கொடுக்கும்படி செய்த படலம்

பெண்புலியை மான்‌கன்றுக்குப்‌ பால்‌ கொடுக்கும்படி செய்த படலம் - திருவாசகம்..!!

பாண்டி நாட்டிலிருந்த #கடம்பவனத்தில்‌ புலிகள்‌ 
மிகுதியாயிருந்தன. ஆதலின்‌ மானினம்‌ அருகி வந்தது. இறுதியில்‌ பெண்மான்‌ ஒன்று கன்றுபோட்டு, அதனை ஒரு புதரில்‌ மறைத்து வைத்துவிட்டுத்‌ தண்ணீர்‌ பருக ஒரு குளக்கரை சென்றது. அப்பொழுது ஒரு #வேட்டுவன்‌, அதனை அம்பெய்து கொன்று வீழ்த்தினான்‌. அது கீழே விழும்போது தன்‌ கன்றை நினைந்து உயிர்‌ விட்டது. அதனையறிந்த அருட்‌ கடலாகிய #ஆலவாயண்ணல்‌, அக்‌ காட்டில்‌ வேறு பெண்மான்‌ இல்லாமையால்‌ ஒரு #பெண்‌_புலியை அதற்குப்‌ பாலூட்டி. வளர்க்குமாறு அதன்‌ உள்ளத்தில்‌ கடுமை களைந்து கருணையைப்‌ பெருகச்‌ செய்தார். பெண்புலி #மான்‌_கன்றுக்கு முலைப்‌ பாலூட்டி வளர்த்தது. 

அமைவிடம்: #திருப்பரங்குன்றம்_சுப்பிரமணிய_சுவாமி திருக்கோயில்.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...