துன்பத்தையும் யாரும் நமக்குத் தர வேண்டாம்..
விதை எதுவோ,
அது செடியாக தானே முளைக்கும்...
தீதும் நன்றும் பிறர் தர வாரா...
நல்லதை சிந்தியுங்கள்! நல்லதைச் செய்யுங்கள்!....
நல்லதே நடக்கும்.
உற்சாகமான காலை வணக்கம்🙏🏻