அழகிய ரயில் பயணங்களில் இதுவும் ஒன்று...
தென்காசி நெல்லை வழியாக ஆரல்வாய்மொழி நாகர்கோயில் கன்னியாகுமரி செல்லும் வழி...
கிட்டத்தட்ட 20 கிலோமீட்டருக்கு மேல் மின் காற்றாடிகள் சாலை இருபக்கமும் நெடுக சுற்றிக்கொண்டே இருக்கும்...
தென்னந்தோப்புகளும் சாலையின் இரு பக்கமும் மேற்கு தொடர்ச்சி மலைகளும் நாம் பயணிக்கும் போது நமது கூடவே சேர்ந்து பயணிக்கும்...