சீரான வரிசை மற்றும் ஒரே அளவில் ஆழமுடன் நிலத்தை உழுவதற்கு பயன்படும் பழங்கால விதைக்கலப்பை கருவியை கொண்டு உழவர்கள் விவசாயம் செய்வதை ஒரு ஆங்கிலேயர் மேற்பார்வை செய்கிறார்!!!



அழகான இந்த உழவுக்காட்சி
1877 ஆம் ஆண்டு ஆஸ்கார் மல்லிட் oscar Mallite என்பவரால் அலகாபாத்தில் எடுக்கப்பட்டது!!!