Saturday, February 8, 2025

பஞ்ச தீபம் என்பது

 பஞ்ச தீபஎண்ணையை பயன்படுத்தாதீர் 


பஞ்ச தீபம் என்பது 


ஐந்துவகை விளக்கு 


கல் விளக்கு 

மண் விளக்கு

உலோகவிளக்கு 

கனிவகை விளக்கு 

மரவகை விளக்கு

இன்னும் பல உள்ளது 


இதில் ஒன்றிலிருந்து பலவகையாக பிரிகின்றது 


கல்வகை விளக்குகள் 


சிகப்புநிற கல் விளக்கு

 வெள்ளைநிற கல்விளக்கு

மஞ்சள் நிற கல்விளக்கு 

கருப்புநிற கல் விளக்கு 

இளஞ்சிவப்பு நிற கல் விளக்கு

கருஞ்சிவப்பு நிற கல் விளக்கு

வென்கருமை நிற கல் விளக்கு

பொன்வெள்ளை நிற கல் விளக்கு

மாவுக்கல் விளக்கு இப்படியாக பலவகை விளக்குகள் உள்ளது்இது காலப்போக்கில் மறைந்துவிட்டது


மண்விளக்கு அதுபோலவே பலவகை மண்களை கொண்டுதயாரிக்கப்பட்டுள்ளது 

களிமண்

செம்மண்

சுன்னாம்புமண்

மனல்மண் 


பலவகை உலோகங்களால் செய்யப்பட்டது 


பலவகை கனிகளால் செய்யப்படுபவைகள்


பலவகை திரிகள்


இளவம்பஞ்சிதிரி

தாமரைத்தண்டுதிரி

கண்ணிநூல்திரி

வெட்பாலைதிரி

எருக்கண்திரி

இப்படியாக இதுபோல் நிறையவே உள்ளது அதிலும் ஒவ்வொன்றிலும் பலவாக பிரிந்து கானப்படுகின்றது


பலவகை எண்ணை


ஆமணக்கு எண்ணைய்

தேங்காய் எண்ணைய் 

இழுப்பை எண்ணைய்

புங்கம் எண்ணைய்

வேம்பு எண்ணைய்

எள்ளு எண்ணைய்

கடுகு எண்ணைய்

கடலை எண்ணைய்

இன்னும் பல வகையாக உள்ளது

மஞ்சளெண்ணை

அட்டமாசித்து எண்ணைய்

நெய் இன்னும் பலவகைகள் உள்ளது


எந்த திசையில் வைக்கவேண்டும் எனவும் 

எந்த தேவதைக்கு வைக்க எது உகந்தது என்றும் சாத்திரங்களில் உள்ளது 


இருப்பதை மிக சுறுக்கமாக கூறியுள்ளேன் 


ஆகையால் பஞ்ச தீப எண்ணை வியபார நோக்கத்தில் வேண்டாத எண்ணைய்களைக்கொண்டு தயாரிக்கின்றனர் அதில் உண்டாகும் தீமையால் இந்த உலகமே பெரும் அழிவினை நோக்கி செல்லவே வழிவகுக்கும்


வியபாரிகள் எந்த மாதிரியான தீமைகள் இந்த பஞ்ச தீப எண்ணையில் வரும்  என்பதை அறியாமல்  உள்ளனர் ஆகையால் அதனை அவசியமாக  அவர்களும்இந்த தகவலை தெரிந்துக்கொள்ளவேண்டும்

நமது உலகிற்க்கு வரவிருக்கும்  பெரும் தீமையை தவிர்க்கவும் 


சித்தர்வழி சிவனடியார் 

கந்தர்மலை

No comments:

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...