Tuesday, April 19, 2022

இறை நம்பிக்கை உள்ளவன்

*இறை நம்பிக்கை உள்ளவன் தற்சமயம் அநேக தீய குணங்களை உடையவனாக இருந்தாலும்  காலப்போக்கில் திருந்தி நல்லவனாகி கடவுளை அடைந்து விடுகிறான்.*

*கடவுள் நம்பிக்கை இல்லாதவன் மேலான அறிவு,புத்திக் கூர்மை, திறமைகளைப் பெற்றிருந்தாலும் அவற்றை  தன்னுடைய கௌரவம், அந்தஸ்து,செல்வம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கே பயன்படுத்துகிறான்.*
*அதுமட்டும் அன்றி எந்த நேரத்திலும் சபலபுத்தி ஏற்பட்டு தவறான வழியில் சென்றுவிடுகிறான்.அவனுடைய வாழ்க்கை பயனின்றி வீணாகிவிடுகிறது.*
-சுவாமி விவேகானந்தர்-

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...