Thursday, March 24, 2022

பகவான் இராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்..3

*இரவில் வானத்தில் ஏராளமான நட்சத்திரங்களைப் பார்க்கிறோம்.*

*சூரியன் உதயமானதும் நட்சத்திரங்கள் தெரிவதில்லை.*

*அதனால் பகற்பொழுதில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்ல முடியாது அல்லவா.*

*அதுபோல நாம் போதிய அறிவு பெறாமல் அறியாமையுடன் இருக்கும் பொழுது இறைவன் இருப்பதை உணர்ந்து அறியமுடியாமல் இருப்பதால் இறைவனே இல்லை என்று சாதிக்கக்கூடாது.*

-பகவான் இராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்-

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...