Thursday, March 24, 2022

பகவான் இராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்..3

*இரவில் வானத்தில் ஏராளமான நட்சத்திரங்களைப் பார்க்கிறோம்.*

*சூரியன் உதயமானதும் நட்சத்திரங்கள் தெரிவதில்லை.*

*அதனால் பகற்பொழுதில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்ல முடியாது அல்லவா.*

*அதுபோல நாம் போதிய அறிவு பெறாமல் அறியாமையுடன் இருக்கும் பொழுது இறைவன் இருப்பதை உணர்ந்து அறியமுடியாமல் இருப்பதால் இறைவனே இல்லை என்று சாதிக்கக்கூடாது.*

-பகவான் இராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்-

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...