Friday, April 22, 2022

நிழலருமை

 ஓம் நமசிவாய :-

நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்
ஈசன் கழலருமை வெவ்வினையிற் காண்மின்.
- ஔவையார்🙏.
விளக்கம் :-
நிழலின் அருமை வெயிலை உணர்ந்த பிறகு தெரியும்.
ஈசனின் அன்பு வினையின் காரணமாக ஆன்மா துன்பம் படும் போது புரியும்.
- திருநீலகண்டம்.🙏.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...