Sunday, March 27, 2022

பதினெண் சித்தர்களை

சித்தர்கள் அவர்கள் மண்ணில் வாழும் வரை அவர்களை சாதாரண பரதேசிகளாய் தான் பார்க்கும் இவ்வுலகம் ! சித்தர்கள் உலகிற்கும், உலக மக்களுக்கும் எண்ணற்ற நன்மைகளை சுயநலமில்லாமல், யாரும் அறியா வண்ணம் செய்து கொண்டே இருப்பார்கள் ! சித்தர்கள் நினைத்தால் தங்கள் சித்தியால் மூலிகைகளை கொண்டு எத்தனை கிலோ தங்கத்தை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் ! உலகிலே மிக மதிப்புள்ள செல்வந்தர் ஆக முடியும் ! ஆனால் அதில் அவர்கள் பற்றில்லாதவர்கள் ! உண்மையான சிவத்தில் மட்டுமே பற்று கொண்டவர்கள் ! பணம்,பொருள் கொண்டு தனக்காய், சுயநலமாய், பகட்டாய் வாழ்பவர்களைத் தான் மதிக்கும் இவ்வுலகம் ! அவர்களால் உங்களுக்கு பயன் ஏதும் இல்லை ! பதினெண் சித்தர்களை வணங்க வாழ்வில் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் பெருகும் .

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...