Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Sunday, March 27, 2022
பதினெண் சித்தர்களை
சித்தர்கள் அவர்கள் மண்ணில் வாழும் வரை அவர்களை சாதாரண பரதேசிகளாய் தான் பார்க்கும் இவ்வுலகம் !
சித்தர்கள் உலகிற்கும், உலக மக்களுக்கும் எண்ணற்ற நன்மைகளை சுயநலமில்லாமல், யாரும் அறியா வண்ணம் செய்து கொண்டே இருப்பார்கள் !
சித்தர்கள் நினைத்தால் தங்கள் சித்தியால் மூலிகைகளை கொண்டு எத்தனை கிலோ தங்கத்தை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் !
உலகிலே மிக மதிப்புள்ள செல்வந்தர் ஆக முடியும் ! ஆனால் அதில் அவர்கள் பற்றில்லாதவர்கள் ! உண்மையான சிவத்தில் மட்டுமே பற்று கொண்டவர்கள் !
பணம்,பொருள் கொண்டு தனக்காய், சுயநலமாய், பகட்டாய் வாழ்பவர்களைத் தான் மதிக்கும் இவ்வுலகம் ! அவர்களால் உங்களுக்கு பயன் ஏதும் இல்லை !
பதினெண் சித்தர்களை வணங்க வாழ்வில் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் பெருகும் .
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.
நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
korakkar siddhar space Prediction 1,Full moon show on everyday near earth , elephant head bones images show o...
No comments:
Post a Comment