Monday, February 10, 2025

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை தினசரி விரைவு ரயில் உள்ளது மயிலாடுதுறை : 12:10pm குத்தாலம் :12:21pm ஆடுதுறை : 12:31pm

கும்பகோணம் :12:40pm பாபநாசம் : 12:52pm தஞ்சாவூர் :1:13pm பூதலூர் : 1:31pm திருவெறும்புர் :1:45pm மஞ்சதிடல் :1:50pm திருச்சிராப்பள்ளி :2:20pm மணப்பாறை :2:54pm வையம்பட்டி :3:09pm வடமதுரை : 3:24pm திண்டுக்கல் : 3:55pm கொடைக்கானல் ரோடு :4:14pm மதுரை :5:10pm திருப்பரங்குன்றம்: 5:26pm திருமங்கலம் :5:35pm கள்ளிக்குடி :5:44pm விருதுநகர் : 6:03pm திருத்தங்கல்: 6:22pm சிவகாசி :6:29pm ஶ்ரீவில்லிபுத்தூர்:6:44pm இராசபாளையம்:6:59pm சங்கரன்கோவில் :7:29pm பாம்புக்கோவில்சந்தை:7:41pm கடையநல்லூர்:7:52pm தென்காசி :8:09pm செங்கோட்டை :8:55pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

சின்ன சின்ன கைவைத்தியங்கள்

 பழைய காலத்தில் பெரியவர்கள் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு சின்ன சின்ன கைவைத்தியங்கள் செய்தார்கள் அது என்னவென்று தெரியுமா?

1)தீராத விக்கலை நிறுத்தஒரு 30 வினாடிகள் இரு காது துவாரங்களையும்
விரல்களால்அடைத்துக்கொள்ளுங்கள்.நின்று போகும் தீராத விக்கல்!
2) ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்குசர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்பறந்து போகும் விக்கல்!
3) கொட்டாவியை நிறுத்தகொட்டாவி வருவதற்கான காரணம்Oxigen பற்றாக்குறை தான்.ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகிவிடுவீர்கள்.
4) உடல் துர் நாற்றத்தைப்போக்க நீங்கள்குளிக்கும் போது தண்ணீரில்ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினைகலந்து பிறகு குளிக்கவும்.நாள் முழுக்க புத்துணர்வுடன்இருக்கலாம்
5) வாய் துர்நாற்றத்தால் கஷ்டமாக உள்ளதா கவலை வேண்டாம். எலுமிச்சை சாற்றில் சிறிது உப்புசேர்த்து குடித்து வந்தாலும்,வாயைக் கொப்பளித்து வந்தாலும்வாய் துர்நாற்றம் நீங்கும்.
6)தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா பயப்பட வேண்டாம். வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
7)வேனல் கட்டி தொல்லையா கவலை வேண்டாம் வெள்ளைப் பூண்டை நசுக்கிசிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
😎 மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.
9) நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
10)சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.
11) சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.
12) புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.
13) மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.
14) சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
15)பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

திருப்பரப்பு அருவி – கனியமுதம் பொழியும் இயற்கை அழகு!

 திருப்பரப்பு அருவி – கனியமுதம் பொழியும் இயற்கை அழகு!


தமிழ்நாட்டின் அழகிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திருப்பரப்பு அருவி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான அருவியாகும். இதன் அழகு, தண்ணீரின் சத்தம், சுற்றியுள்ள இயற்கை மற்றும் புனித தலமாக இருக்கும் சிறப்புகள் இதை தனித்துவமாக்குகின்றன.
📍 திருப்பரப்பு அருவியின் இருப்பிடம்
🔹 தமிழ்நாடு – கன்னியாகுமரி மாவட்டம்
🔹 நாகர்கோவிலில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில்
🔹 குலசேகரம் அருகில், கோதையாறு ஆற்றின் ஒரு பகுதி
💦 அருவியின் சிறப்பம்சங்கள்
✅ இயற்கை அழகு – மலைக்கிராம சூழலில் அமைந்துள்ள இது சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கிறது.
✅ குளிக்க உகந்த இடம் – அருவியின் கீழ் அமைந்துள்ள சிறிய குளத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
✅ சுற்றியுள்ள பசுமை – பசுமையான மலைகளும் மரங்களும் சூழ்ந்துள்ளதால், இது ஒரு அமைதியான இடமாகும்.
✅ பரதவாஜேஸ்வரர் கோவில் – அருவிக்கு அருகில் பாரம்பரியமான இந்த கோவில் அமைந்துள்ளது.
⏳ திருப்பரப்பு அருவிக்கு செல்ல சிறந்த காலம்
🍃 ஜூன் – ஜனவரி: பருவ மழை காலத்திலும், இதன் பின்னணியில் உள்ள அணை திறக்கப்படும் போது அருவியின் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும்.
🚗 எப்படி செல்லலாம்?
🛣 சாலை வழி – நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் செல்லலாம்.
🚉 ரயில் வழி – நாகர்கோவில் ரயில் நிலையம் அருகிலுள்ளது.
✈️ விமானம் – திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் (சுமார் 55 கி.மீ தொலைவில்).
✨ திருப்பரப்பு அருவி – சுற்றுலா, பக்தி, இயற்கை இவை அனைத்தும் ஒரே இடத்தில்!
இயற்கையின் அணைத்து அருமைத் தருணங்களையும் அனுபவிக்க, திருப்பரப்பு அருவிக்கு ஒரு பயணம் சென்று வாருங்கள்! நீங்கள் அங்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்!

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20682 செங்கோட்டை இருந்து

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20682 செங்கோட்டை இருந்து தாம்பரம் வாரம் மும்முறை ( ஞாயிறு, வியாழன் மற்றும் சனி )ஆகிய தினங்களில் மட்டும் , செங்கோட்டை :5:10pm

தென்காசி :5:22pm
கடையநல்லூர்:5:37pm
பாம்பு கோயில் சந்தை :5:49pn
சங்கரன்கோவில் :5:59pm
ராஜபாளையம் :6:23pm
ஸ்ரீவில்லிபுத்தூர் :6:39pm
சிவகாசி :6:53pm
திருத்தங்கல்:7:00pm
விருதுநகர் :7:23pm
அருப்புக்கோட்டை :7:48pm
மானாமதுரை :8:28pm
சிவகங்கை :8:48pm
தேவகோட்டை ரோடு:9:13pm
காரைக்குடி:9:33pn
புதுக்கோட்டை:10:04pm
திருச்சிராப்பள்ளி:11:30pm
விருத்தாசலம் :1:00Am
விழுப்புரம்:2:00Am
மேல்மருவத்தூர் :2:53Am
செங்கல்பட்டு :3:23Am தாம்பரம்:4:25Am தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20666 திருநெல்வேலி இருந்து

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20666 திருநெல்வேலி இருந்து சென்னை எழும்பூர் வந்தே பாரத் விரைவுவண்டி உள்ளது

திருநெல்வேலி:6:05Am
விருதுநகர்:7:18Am
மதுரை:7:50Am
திண்டுக்கல்:8:38Am
திருச்சிராப்பள்ளி:9:45Am
விழுப்புரம்:11:46Am
தாம்பரம்:1:13pm
சென்னை எழும்பூர் :1:55pm
குறிப்பு (செவ்வாய் கிழமைகளில் கிடையாது ) அதைப் போல டிக்கெட் கட்டணம் 1155 தேவைப்பட்டால் கேட்டரிங் 308 =1463 இல்லைஎன்றால் 1155 மட்டுமே ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

ஒரு உண்மையான சிவன் அடிமை- யோகி ராம் சுரத் குமார்....

 



ஒரு உண்மையான சிவன் அடிமை

தன் தேவைகளுக்காகக்
கவலை அடையத் தேவையில்லை.
அவனின் எஜமானன்
அவனது தேவைகள் அனைத்தையும்
நிறைவேற்றி வைப்பான்.
எனவே அவன் கவலையற்று, நிச்சிந்தையாக
சுதந்திரமாக இருக்கலாம்.
இதன் உட்பொருள்,
என் தந்தையிடம் நீ
பூர்ண சரணாகதியடைந்த
அடியவனாக இருந்தால்
நீ உன்னை நினைத்துக்
கவலையுறத் தேவையில்லை.
என் தந்தை உனது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்.
நீ கவலையற்று, நிம்மதியாக,
சுதந்திரமாக இருக்கலாம்.
யோகி ராம் சுரத் குமார்....

நாகர்கோயில் இருந்து தாம்பரம் அதிவேக விரைவு ரயில் உள்ளது 22658

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 22658 நாகர்கோயில் இருந்து தாம்பரம் வாரம் மும்முறை( திங்கள்,செவ்வாய் மற்றும் வியாழன் ) ஆகிய தினங்களில் மட்டும் அதிவேக விரைவு ரயில் உள்ளது நாகர்கோயில் சந்திப்பு :5:05pm

வள்ளியூர்:5:37pm
திருநெல்வேலி:6:35pm
கோவில்பட்டி:7:28pm
சாத்தூர்:7:43pm
விருதுநகர்:8:13pm மதுரை:8:55pm
திண்டுக்கல்:10:02pm
திருச்சிராப்பள்ளி:11:15pm
விருத்தாசலம்:12:45Am
விழுப்புரம்:1:50Am
மேல்மருவத்தூர்:2:43Am
செங்கல்பட்டு:3:13Am
தாம்பரம்:4:10Am தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

செங்கோட்டை இருந்து ஈரோடுக்கு ரயில் வண்டி எண்:- 16846

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண்:- 16846 செங்கோட்டை இருந்து ஈரோடுக்கு தினசரி விரைவு ரயில் உள்ளது.

செங்கோட்டை:5:10Am
தென்காசி:5:23Am
பாவூர்சத்திரம்:5:34Am
கீழகடையம்:5:43Am
அம்பாசமுத்திரம்:5:54Am
கல்லிடைக்குறிச்சி:6:00Am
சேரன்மகாதேவி:6:09Am
திருநெல்வேலி:6:25Am
வஞ்சிமணியாச்சி:6:54Am
கடம்பூர்:7:05Am
கோவில்பட்டி : 7:23Am சாத்தூர்:7:43Am துலுக்கபட்டி:7:54Am
விருதுநகர்:8:13Am
கள்ளிக்குடி:8:24Am
திருமங்கலம்:8:34Am
திருப்பரங்குன்றம்:8:44Am
மதுரை:9:15Am
சோழவந்தான்:9:39Am
கொடைக்கானல்ரோடு:9:58Am
அம்பத்துறை:10:14Am
திண்டுக்கல்:11:22Am
வெள்ளியணை:12:24Am
கரூர்:12:58pm
புகழுர்:1:19pm
கொடுமுடி:1:34pm
ஈரோடு:3:00pm

வண்டி எண் 22616 கோயம்பத்தூர் இருந்து திருப்பதி இன்டர்சிட்டி ரயில் உள்ளது

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 22616 கோயம்பத்தூர் இருந்து திருப்பதி இன்டர்சிட்டி அதிவேக விரைவு ரயில் உள்ளது கோயம்பத்தூர் :6:10Am

திருப்பூர்:6:48Am
ஈரோடு :7:30Am
சேலம் :8:27Am
சாமல்பட்டி:9:34Am
ஜோலார்பேட்டை:10:03Am
காட்பாடி:11:18Am
சித்தூர்:11:48Am
பாகாலா:12:08pm
திருப்பதி :1:25pm குறிப்பு ( வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும்( ஞாயிறு, செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

மதுரை இருந்து குருவாயூர் தினசரி ரயில் உள்ளது எண் 16327

 பயணிகள் கனிவான கவனத்திறகு எண் 16327 மதுரை இருந்து குருவாயூர் தினசரி ரயில் உள்ளது மதுரை சந்திப்பு : 11:35Am

திருப்பரங்குன்றம் :11:44Am
திருமங்கலம் :11:54Am
கல்லிகுடி :12:03pm
விருதுநகர் சந்திப்பு :12:13pm
திருத்தங்கல்:12:29pm
சிவகாசி :12:39pm ஸ்ரீவில்லிபுத்தூர்:12:54pm
இராஜபாளையம் : 1:03pm
சங்கரன்கோவில் :1:29pm
பாம்பகோவில் சந்தை:1:39pm
கடையநல்லூர்:1:49pm
தென்காசி சந்திப்பு:2:13pm
செங்கோட்டை:3:15pm
பகவதிபுரம்:3:34pm
ஆர்யன்காவு:3:54pm
ஆர்யன்காவு நெந் பிளாக்:4:04pm
எடபாளயம் ஹல்ட்:4:10pm
கழுத்துருட்டி:4:19pm
தென்மலை :4:31pm ஓட்டுக்கள்:4:42pm
எடமன்:5:01pm
புனலூர் :5:55pm
ஆவ்னெஸ்சரம்:6:10pm
குரி :6:17pm
கொட்டாரக்கரா :6:27pm
ஏழுகொனெ :6:34pm
குன்டர ஈஸ்ட் :6:40pm
குன்டர :6:49pm
சாந்தனடொப் ஹல்ட் :6:57pm
கிலிகொல்லுர் :7:05pm
கொல்லம் ஜங்சன்:7:40pm
சாஸ்தான்கோட்டா:8:04pm
கருணாகப்பள்ளி:8:14pm
கயங்குளம் சந்தி:8:33pm
மாவேலிக்கரை:8:44pm
செங்கன்னூர் :8:56pm
திருவல்லா :9:06pm
சங்கனாச்சேரி:9:16pm
கோட்டயம் :9:42pm
எட்டுமனுர் :9:57pm
குருப்பந்த்தரா :10:05pm
வைகோம் ரோடு:10:13pm
பிரிவோம் ரோடு:10:22pm
முலன்டுருட்டி:10:36pm
திரிபுனிதிடுர :10:54pm
எர்ணாகுளம் டவுன்:11:32pm
இடப்பல்லி:11:44pm
களமசேரி:11:54pm
அலுவா:12:04Am
அங்கமலி:12:19Am
திருச்சூர் :1:23Am
குருவாயூர்:2:10Am தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

தேசிய புதைபடிவ மர பூங்கா, திருவக்கரை

 1940 இல் நிறுவப்பட்ட தேசிய புதைபடிவ மர பூங்கா, திருவக்கரை இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புவியியல் பூங்கா ஆகும், இது இந்திய புவியியல் ஆய்வால் பராமரிக்கப்படுகிறது. திருவக்கரை கிராமத்திலிருந்து கிழக்கே 1 கிமீ தொலைவில் திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரி இடையே சாலையில் அமைந்துள்ளது.

இந்த புதைபடிவ பூங்காக்கள்
பெட்ரிஃபைட் மர புதைபடிவங்களின் வீடு (மரங்களின் புதைபடிவங்கள்) அவை கிட்டத்தட்ட 20 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை.
மர படிமங்கள்
சுமார் 247 ஏக்கர் (100 ஹெக்டேர்) பரப்பளவைக் கொண்ட பூங்கா முழுவதும் 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரப் படிமங்கள் இந்தப் பூங்காவில் உள்ளன. இந்த பூங்கா ஒன்பது என்கிளேவ்களைக் கொண்டுள்ளது, ஆனால் 247 ஏக்கரில் (சுமார் 1 சதுர கிமீ) ஒரு சிறிய பகுதி மட்டுமே பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது புதைபடிவங்கள் உருவானதாக GSI இன் அதிகாரிகள் நம்புகின்றனர்.
..

துலே மரம் (அர்போல் டெல் துலே) என்பது மெக்சிகோவின்

 உலகின் அதிக சுற்றளவு( 43மீட்டர்) கொண்ட துலே மரம்...

துலே மரம் (அர்போல் டெல் துலே) என்பது மெக்சிகோவின் ஓக்ஸாக்காவில் உள்ள சாண்டா மரியா டெல் துலே நகரில் அமைந்துள்ள ஒரு மாபெரும் மான்டெசுமா சைப்ரஸ் (டாக்ஸோடியம் முக்ரோனேட்டம்) ஆகும். இது உலகின் மிக விட்டம் உடைய மர தண்டுகளில் ஒன்றைக் கொண்டிருப்பதற்காக பிரபலமானது.
துலே மரத்தைப் பற்றிய முக்கிய தகவல்கள்:
அறிவியல் பெயர்: டாக்ஸோடியம் முக்ரோனேட்டம்
இடம்: சாண்டா மரியா டெல் துலே, ஓக்ஸாகா, மெக்சிகோ
வயது: 1,500 முதல் 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது
தண்டு சுற்றளவு: சுமார் 42 மீட்டர் (138 அடி)
விட்டம்: தோராயமாக 14 மீட்டர் (46 அடி)
உயரம்: சுமார் 35–40 மீட்டர் (115–131 அடி)
எடை: 600 டன்களுக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது..

நாகர்கோயில் :3:50pm to தாம்பரம் :5:43Am ரயில் தினசரி உள்ளது வண்டி எண் 20692

 பயணிகள் கனிவான கவனத்திற்கு முற்றிலும் முன் பதிவில்லா அந்த்யோதயா விரைவு ரயில் தினசரி உள்ளது வண்டி எண் 20692 நாகர்கோயில் :3:50pm வள்ளியூர் : 4:23pm திருநெல்வேலி :5:10pm கோவில்பட்டி :6:07 pm சாத்தூர் :6:22pm விருதுநகர் :6:44pm மதுரை :7:35pm திண்டுக்கல் : 9:02pm திருச்சிராப்பள்ளி : 10:20pm தஞ்சாவூர் :11:18pm கும்பகோணம் : 11:52pm மயிலாடுதுறை : 12:33Am சிதம்பரம் : 1:13Am திருப்பதிரிபுலியூர் :1:59Am விழுப்புரம் :3:10Am செங்கல்பட்டு :4:38Am தாம்பரம் :5:43Am (குறிப்பு இந்த ரயிலில் பல ஆண்டுகளாக ஓடி கொண்டு இருக்கிறது தெரியாதவர்கள் தெரிஞ்சிகொங்க முன் பதிவில்லா 18 பெட்டிகள் உள்ளது அதைப்போல டிக்கெட் அந்த்யோதயா ரயில் என்று கேட்டு பெறவும் ) தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

வீட்டிலேயே திரவ உரம் தயாரிப்பதற்கான வழிகாட்டி

 வீட்டிலேயே திரவ உரம் தயாரிப்பதற்கான வழிகாட்டி

பொருட்களைச் சேகரிக்கவும்:
தாவரக் கழிவுகளை (இலைகள், புல் துண்டுகள் போன்றவை) சேகரிக்கவும்.
காய்கறி தோல்கள், முட்டை ஓடுகள் மற்றும் மீதமுள்ள உணவு போன்ற சமையலறை கழிவுகளைச் சேர்க்கவும்.
ஒரு பெரிய பிளாஸ்டிக் டிரம் அல்லது கொள்கலன் மற்றும் தண்ணீரைத் தயாராக வைத்திருங்கள்.
தயாரிப்பு:
டிரம்மில் கரிமக் கழிவுகளை பாதியளவு நிரப்பவும்.
பொருட்களை மூழ்கடிக்க போதுமான தண்ணீரைச் சேர்க்கவும்.
கலவையை நன்கு கிளறவும்.
நொதித்தல்:
டிரம்மை காற்றோட்டத்தை அனுமதிக்க தளர்வாக மூடி வைக்கவும்.
நிழலான இடத்தில் வைக்கவும்.
2-3 வாரங்களுக்கு நொதிக்க விடவும், ஒவ்வொரு சில நாட்களுக்கும் கிளறவும்.
வடிகட்டுதல்:
நொதித்த பிறகு, ஒரு சல்லடை அல்லது துணியைப் பயன்படுத்தி திரவத்தை வடிகட்டவும்.
திரவ உரத்தை பாட்டில்களில் சேகரிக்கவும்.
பயன்பாடு:
உரத்தை நீர்த்துப்போகச் செய்யவும் (1 பகுதி உரத்தை 10 பகுதி தண்ணீருக்கு நீர்த்துப்போகச் செய்யவும்).
ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தாவரங்களுக்கு தண்ணீர் கொடுக்க இதைப் பயன்படுத்தவும்.

அடி முடி காண முடியாத இடம் ஒன்று

 அடி முடி காண முடியாத இடம் ஒன்று திருவண்ணாமலையில் இருக்கிறது என்றால் கேட்க மிக ஆச்சர்யமாக இருக்கிறது தானே...!!

அது எப்படி அவ்வளவு பெரிய திருவண்ணாமலையை மறைக்க எதனால் முடியும், மலை உச்சியில் தீபம் ஏற்றினால் சுற்றி இருபது கிலோமீட்டர் தாண்டி தெரியும்.
அப்படிப்பட்ட மலையை மறைக்க யாரால் முடியும் என்று தான் நினைக்க தோன்றும். நமக்கும் அவ்வாறே நினைக்க தோன்றியது ஆரம்பத்தில்,
கிரிவல பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்க்கும் போது அண்ணாமலையார் மலை சுற்றிலும் மறைந்து விடுகிறது. நின்று பார்க்கும் நமக்கு கொஞ்சம் கூட தெரியாமல் ஒரு சிறு மலை மறைத்து விடுகிறது.
அடியையும் பார்க்க முடிவதில்லை
முடியையும் பார்க்க முடிவதில்லை..
அப்படி மறைத்தவாறு நிற்கும் மலையின் பெயர் என்ன தெரியுமா?
உண்ணாமலை அம்மன் பெயரில் அழைக்கப்படும் மலை தான் அது. இதன் பின்னால் ஒரு கதையே இருக்கிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்....
சிவனை சக்தி தனக்குள் நிறுத்தி மறைத்து வைத்திருக்கும் சூட்சுமம் நிறைந்த இடமாகும் அந்த இடம். அந்த இடம் தான் கண்ணப்பனார் கோயில் அமைந்திருக்கும் இடம். இதைப் பற்றி எழுத நேர்ந்தால் நிறைய சொல்ல வேண்டும். ஒற்றை பாறையில் ஒரு கோயில் அமைந்துள்ளது திருவண்ணாமலையில் என்றால் அது கண்ணப்பனார் கோயில் தான்.
ஆரம்ப காலத்தில் ரமணர் இங்கு அதிகம் இருந்து இருக்கிறார். உள் கிரிவல பாதை முடியும் இடமும் இதுவே எனலாம்‌‌. இந்த கோயில் அமர்ந்திருக்கும் பாறையின் கீழ் ஒரு குகை இருந்திருக்கிறது. அந்த குகையில் அமர்ந்து சித்தர்கள் தவம் செய்து வருவார்கள்.
அந்த குகையின் பெயர் புலிப்புகா குகையாம். அதற்கான ஆதாரம் இந்த பதிவில் இருக்கும் கல்வெட்டை பார்த்தாலே தெரியும். பல லட்சம் பக்தர்கள் மாதம் தோறும் கிரிவலம் வந்தாலும், யாரோ ஒரு சிலர்க்கு தான் இந்த கோயிலில் உள்ள கண்ணப்பனாரை வணங்கும் பாக்கியம் கிட்டும் என்பது அதிசயமே!!
ராகு கேது தோஷம் போக்க ஸ்ரீ காளஸ்த்ரி போக முடியாதவர்கள் இந்த கோயிலில் வந்து வணங்கினாலே தோஷம் போகும் என்கிறார்கள் சித்தர்கள்.
இந்த கோயில் அமைவிடத்தில் நின்று பார்த்தால் கார்த்திகை மஹா தீபம் ஏரிவதை பார்க்க முடியாது.
நூறு மீட்டர் தாண்டி சென்று பார்த்தால் தான் அண்ணாமலையின் தோற்றமே தெரியும் . அப்படிப்பட்ட அற்புதம் நிறைந்த இடங்கள் திருவண்ணாமலை யில் நிறைய இருக்கிறது..

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...