பயணிகள் கனிவான கவனத்திற்கு முற்றிலும் முன் பதிவில்லா அந்த்யோதயா விரைவு ரயில் தினசரி உள்ளது வண்டி எண் 20692 நாகர்கோயில் :3:50pm வள்ளியூர் : 4:23pm திருநெல்வேலி :5:10pm கோவில்பட்டி :6:07 pm சாத்தூர் :6:22pm விருதுநகர் :6:44pm மதுரை :7:35pm திண்டுக்கல் : 9:02pm திருச்சிராப்பள்ளி : 10:20pm தஞ்சாவூர் :11:18pm கும்பகோணம் : 11:52pm மயிலாடுதுறை : 12:33Am சிதம்பரம் : 1:13Am திருப்பதிரிபுலியூர் :1:59Am விழுப்புரம் :3:10Am செங்கல்பட்டு :4:38Am தாம்பரம் :5:43Am (குறிப்பு இந்த ரயிலில் பல ஆண்டுகளாக ஓடி கொண்டு இருக்கிறது தெரியாதவர்கள் தெரிஞ்சிகொங்க முன் பதிவில்லா 18 பெட்டிகள் உள்ளது அதைப்போல டிக்கெட் அந்த்யோதயா ரயில் என்று கேட்டு பெறவும் ) தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்
ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம் வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...
No comments:
Post a Comment