தமிழ்நாட்டின் மிகவும் அழகான அமைதியான மக்கள் அதிகம் செல்லாத அழகிய கடற்கரை மனப்பாடு கடற்கரை...
இந்த கடற்கரை தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அருகே 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது...
மிகவும் அதிகமான கடல் அலைகள் இல்லாத சுத்தமான மணற்பரப்பு கொண்ட கடற்கரை இந்த மனப்பாடு கடற்கரை 



No comments:
Post a Comment