அதிகாலை குளிர்ல சில்லுனு பதநீர் குடிக்கணுமா?
பண்ருட்டியில் இருந்து அரசூர் நோக்கி போகும்போது மனம் தவிர்ந்த புத்தூர் கிராமத்திற்கு முன்பு இந்த பதநீர் கிடைக்கும்.
நேரடியாக பனை மரத்திலிருந்து இறக்கி வரப்பட்ட பதநீர் தெளிய வைத்து இங்கு விற்பனை செய்கிறார்கள்.
அரை லிட்டர் அளவுள்ள ஒரு சொம்பு பதநீர் 30 ரூபாய்.
உங்கள் பகுதியில் இது கிடைக்கிறதா? என்ன விலைல விக்கிறாங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.
No comments:
Post a Comment