Thursday, March 31, 2022

ஆண்டி சுனையின் மகிமையையும் ...அதில் ஏன் குளிக்க வேண்டாம்

 அன்பு ஆன்மீக உடன் பிறப்புக்களுக்கு வணக்கம்

🙏...நான் ஈசன் மகன் சிம்பு...நான் கூறியவாறு வெள்ளியங்கிரி ஆண்டி சுனையின் மகிமையையும் ...அதில் ஏன் குளிக்க வேண்டாம் எனவும் விளக்கியுள்ளேன்...இது இப்படியே தொடருமாயின்...என் என்னப்படி வரும் சித்ரா பௌர்ணிமியன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் மலையேறுவர் அவர்கள் தாகத்தால் தவிக்கும் நிலை ஏற்படின்...அதன் விளைவு யாரை சாறும்...எனவே ஆண்டி சுனையை தாகசாந்திக்காக பயன்படுத்துவோம்...மலையை பாதுகாப்போம் தூய்மையாக வைத்திருப்போம்...நீரின்றி அமையாது உலகு...
சிவாய நம...
அதிகம் பகிருங்கள்...🙏



No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...